
உன் அந்தரங்க கருவறைக்குள்
வாடகையின்றி
எனை வளர்த்தவள் நீ..
ஆதவனின் ஓளியில்
ஆதவனின் ஓளியில்
தான்பூச்செடி கூட
மொட்டொன்றை
பிரசவிக்கிறது,
நீ மட்டும் தான்சுயமாய்
எனைபிரசவித்தவள்..
பிரபஞ்சத்தையே
பிரபஞ்சத்தையே
பேசவைக்கும் - உன்மௌனங்களில்
தான்பூமித்தாயின்
பொறுமையையும் கூடஉணர்கிறேன்..
உச்சி மோந்து என் நெற்றி
உச்சி மோந்து என் நெற்றி
நனைத்த உன் - முத்தத்தின்
ஈரத்தில் தோற்றுப்
போகின்றனபனித்துளிகள்..
உனை வரையறுத்து
உனை வரையறுத்து
தோற்றுப்போகும்
லிம்காவும்,கின்னஸ_ம்,
உலகம் முற்றாய் உணராத
உலகம் முற்றாய் உணராத
உன் அதிசயங்களை எழுதஇன்னும் ஆயிரம்வான புத்தகம்,ஆயிரம் மேகத்தாள்கள்போதாது...
No comments:
Post a Comment