என்அவஸ்தைகளைவிரல்கள் வருட-இவ் வெண் தேவதைக்குசொல்கிறேன்மெதுவாய் நான்அவளை வருடும்போதெல்லாம் -என் வலிகளுக்குஒத்தடம் தருகிறாள்உடைகள் இருந்தும் -என் காதலுக்கு உடுத்தத்தெரியவில்லைபோலியாய் உதட்டுக்குசாயம் புசுவதை விடஅதன் நிர்வாணம் மேலானதென்று…..என் உணர்ச்சிகள்;,காதலின்
புழுக்கம்,உண்மையின் நிறம் -இவைகள் உன் மௌனதணலின் மேல்தவமிருக்கின்றன…என் எழுத்துகள் -மட்டும் தெரியும்கவிஞனுக்கு வலிகளின் ரணம்,உதட்டின் முனகல்,கண்ணீருக்குள் காதல் -மர்மமாய் கொல்லப்படுவதுஏன் புரியவில்லை?என் இதயத்திற்கு -காதல் தந்த காயத்தைஏன் கண்ணீரால் கழுவுகிறாய்?எரிகிறது என் இதயம்..என் விரல்களில் -ஒன்றை உடைத்திருக்கிறேன், -இதய நரம்பொன்றைஅருத்திருக்கிறேன்,இவை தான் என்பேனைக்கு நிறம்தந்திருக்கிறது…என் வேதனைகள்
-ஒரு நாள் உனக்குவேதமாகும் அதுவரை,கொதித்துக்கொண்டிருக்கும்கண்ணீரில் என்இதயத்தைப் பிழிந்துஒத்தடம்
இடுகிறேன்….
my book
5 months ago
No comments:
Post a Comment