Sunday, August 24, 2008

இன்றைய சுதந்திரம்





செய்யாத பாவங்களுக்காய்

எம் நாட்டின் நீதி

தேவதைகொலை

செய்யப்படுகிறாள்…
வீட்டின் வாசல்

முடிந்து வீதியில்

இறங்கி நடக்க,

ஒரு மைல் து}ரத்திற்கு

ஓராயிரம் கேள்விகளுக்கு

விடை கற்க வேண்டி இருக்கிறது…
எல்லை தாண்டிய

உறவுகளை

எம்முடன் இணைத்த

தொலைபேசிக்கு -

இன்றுஅடையாளம் தேவைப்படுகிறது…
அநியாயங்களுக்கு

விலை போகாத – எம்உயிர்களுக்கு

துப்பாக்கி முனையால்துாது

விடப்படுகிறது….

No comments: