
செய்யாத பாவங்களுக்காய்
எம் நாட்டின் நீதி
தேவதைகொலை
செய்யப்படுகிறாள்…
வீட்டின் வாசல்
வீட்டின் வாசல்
முடிந்து வீதியில்
இறங்கி நடக்க,
ஒரு மைல் து}ரத்திற்கு
ஓராயிரம் கேள்விகளுக்கு
விடை கற்க வேண்டி இருக்கிறது…
எல்லை தாண்டிய
எல்லை தாண்டிய
உறவுகளை
எம்முடன் இணைத்த
தொலைபேசிக்கு -
இன்றுஅடையாளம் தேவைப்படுகிறது…
அநியாயங்களுக்கு
அநியாயங்களுக்கு
விலை போகாத – எம்உயிர்களுக்கு
துப்பாக்கி முனையால்துாது
விடப்படுகிறது….
No comments:
Post a Comment