Friday, August 29, 2008

எப்போது....






என்மௌனங்கள்
எனை கிள்ளிப்பார்க்கின்றன….

தூரத்தில் பக்கத்தில்,
என் காதுகளுக்கருகில்
மிகநெருக்கமாக
உன்குரல்களின்தீண்டல்…

என்காதல் சிறகுகள்
உன் - இதய
நந்தவனம் நோக்கி
பறப்பதற்குமுன் -
ஏன் நீநித்திரைக்கு
முத்தமிடுகிறாய்?

உன் இதழ்களுக்குள்
இறந்து போன
என்ஈரங்களை -
எப்ாபோது
மீட்டுத்தர போகிறாய்?

உன்இளைய சகோதரனை
எப்போது என் கரம்
சேர்க்கப் போகிறாய்?

தினமும் உன்
நெஞ்சில் உறங்கும்
என்கனவுகளுக்கு -
நீஎப்போது ......

No comments: