Sunday, August 24, 2008

சுயசரிதம்







நான்என்
கவிதைகளை

மீட்டுப்
பார்க்கிறேன்….
சுகமான தென்றல்

சோகங்களை
தனிமைப்படுத்துகிறது….
நந்தவன ரோஜா விசுவாசமாய் -

என்விரல்
தீண்டுகிறது….
அன்றைய

என்தேடலின்

வருத்தங்களுக்கு

நான்
மீண்டும்

தவமிருக்கிறேன்….


காலத்தின்
மாற்றங்களால்

கணக்கிறது – என்புத்தகப்
பை
கண்ணாடி கவிதைகளில்

என் அன்றைய பிம்பங்கள் -

மீண்டும்
பிறக்கின்றன்;….
அன்பாய் -

நலம்விசாரிக்கும்

என்கை உடைந்ததலையாட்டி

பொம்மை….
என்
மனதின்

அழுக்கு
உடைகளைகழற்றி

விட்டிருந்த

விரல்கள்….
இன்று
வரை

எந்த
அழுக்குகளையும்

அணிவிக்கவில்லை….

No comments: