பூக்களின்
நறுமணத்தைப் போல்
என்னுடன் வாழும்
உன் நினைவுகளையும்
-
உன்னால் பிரிக்க
முடியாது…
நம்
தயங்கள்
பேதமற்றிருக்கும்
போது,
நமை பிரித்து
வைப்பதாய்
கருதும்
உடல்
வெறும் கூடுதான்…
எனக்கு தெரியும் உடலில்லாத -
காற்றுஅறியும் உணர்வுகளை
நிச்சயம்நீயும் அறிவாய்…
உன் கோபத் தீ பொசுக்குவதற்கு -
நான்பஞ்சுப்பொதி அல்லபகலவன்…
ஒரு மூங்கில் காட்டிற்கு
புல்லாங்குழலைஅறிமுகம்
செய்யப்பார்க்கிறாயா?
உன்னுடன்,
உன் ,
தயத்துடன்வாழ்ந்து
கொண்டிருக்கும்
எனக்குள், -
ஒரு புதிய ,
தயத்தைதேடாதே…!
my book
5 months ago
No comments:
Post a Comment