Saturday, August 30, 2008

தேடாதே…!


பூக்களின்

நறுமணத்தைப் போல்
என்னுடன் வாழும்
உன் நினைவுகளையும்
-

உன்னால் பிரிக்க
முடியாது…


நம்

தயங்கள்
பேதமற்றிருக்கும்
போது,

நமை பிரித்து
வைப்பதாய்
கருதும்

உடல்
வெறும் கூடுதான்…


எனக்கு தெரியும் உடலில்லாத -

காற்றுஅறியும் உணர்வுகளை
நிச்சயம்நீயும் அறிவாய்…

உன் கோபத் தீ பொசுக்குவதற்கு -
நான்பஞ்சுப்பொதி அல்லபகலவன்…

ஒரு மூங்கில் காட்டிற்கு
புல்லாங்குழலைஅறிமுகம்
செய்யப்பார்க்கிறாயா?

உன்னுடன்,
உன் ,
தயத்துடன்வாழ்ந்து
கொண்டிருக்கும்
எனக்குள், -
ஒரு புதிய ,
தயத்தைதேடாதே…!

No comments: