.............................................................................................................................................................................என் இதயத்தை எரிக்கும்
ஓர்விநோதமான நெருப்பு
உன் நினைவுகள்…!
தேன் அருந்துவதற்காய்
தேன் அருந்துவதற்காய்
உன்மனப்பூங்காவில்
அமர்ந்த போது –
ஒட்டிக்கொண்ட மகரந்த நினைவுகளைத்தான்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்…!
இனிப்பில் மொய்க்கும்
இனிப்பில் மொய்க்கும்
எறும்பைப்போல் -
தானேமலரும் பூவைப்போல்
தான்உன் நினைவுகளும்…!
என்மெழுகு மனதில்தினம் -
என்மெழுகு மனதில்தினம் -
நீ
சுடர் விடுவதால் தான் நான்
உருகிக்கொண்டிருக்கிறேன்,
என்கண்ணீர் துளிகளும்
உறைந்துகொண்டிருக்கிறது….!
உன்நினைவெனும் சிறையில்
உன்நினைவெனும் சிறையில்
நெடுநாளாய்
கைது செய்யப்பட்டிருக்கிறேன்,
எப்போதுவருவாய் -
எனைமீட்பதற்கு…?
No comments:
Post a Comment