Friday, August 29, 2008

எப்போது?






அநாதையான

என்
சொற்களை

உன்
உறவாக்கி

கவிதை
படைத்தாய்…


என்கண்கள்
நோக்கும்

கண்ணாடியின்

பிம்பங்களை

என்னுடன்

பேச
வைத்தாய்…

No comments: