எத்தனையோ கவிவரிகள்வடித்துவட்ட போதும், -தமிழனாய்எனைப் பிரசவித்தஉனக்காய் ஒருவரிஎழுத - என்பேனைக்கருவிக்கோ!பேசத்தெரியவில்லை.என்த் தாய் - எனை
மட்டும்ஒற்றையாய்த்
தாங்கிபிரசவிக்கும்ப்
போதேஉயிர்ப்போகும் வேதனை
அடைந்ததாய்,ஊர் சொல்லிக்
கேட்டிருக்கிறேன்.எத்தனைக்
கவிஞர்களை,எத்தனை
எழுத்தாளர்களை,எத்தனை
கதாசிரியர்களை,ஒரேப் பிரசவத்தில் ஈன்றவள்
நீஉன் பிரசவத்தின் வேதனைதான்எப்படி
இருந்திருக்கும்?உன் இரத்தத்தைப் பாலாக
வார்த்து,பருகிய ஒரு துளியே -ஒரு தமிழனைஉருவாக்கியதென்றால்,உன் ஒட்டு மொத்தப் பாலையும் -நீ சுரந்தால்,
-அதைத்தாங்கஇப் ப+மிக்கெங்கே
வழுவிருக்கிறது?
my book
5 months ago
No comments:
Post a Comment