Saturday, August 30, 2008

தணல் மனம் வீசட்டும்...

எவரும் அறியாது -
எனக்குள்
என் ஆன்மாவில்
பதியும் உன் நினைவுகளை
உன் நினைவுகளும் தான்
தற்காலிக இருட்டினோடு
உறங்காது….

என் கண்கள்
பகிர்ந்து
கொள்கிறது…..
உனக்காய் வற்றிவிட்ட
என் இதயக்கிணற்றில்
கவிதைகள் போலி -
உன் இனி - ஒரு
இதயமும் தான்,
நினைவு மீனுக்கும்
உயிர் இருக்காது….

என் சோகங்களை
அலங்கரித்து தருகிறேன்,
எல்லா மீன்களும் தன்
பத்திரமாய் வைத்துக்கொள்
துடிப்புகளை
துறந்து
விட்டிருக்கும்…

ஒரு நாள்,
உன் நினைவுகளோடு -
உறங்கும் என் என்
கல்லறைக்கு
உதவும்…
சவத்தை - நீ உன்
பார்வையால் சூரியனின்
பிம்பம் தெறிக்க
அசுத்தமாக்காதே!
ஒரு மழை நாளில்,
ஒரு நொடி தோன்றும்
போலியான -
உன் வானவில்லாய் -
உன் அன்பால் கண்ணீர்
இதயத்தில் நானிருப்பேன்,
பொழியாதே!
என் உடல் நிரந்தரமாய்
உறங்கும் வேளையில்…..
என் உடலுடன் உன்
நினைவுகளும்
எனக்கு கவசம் -
என் புதையட்டும்….
காதலின் நிஜம் உனக்காய்,
உறவுகள் - உலகம் உறங்கிய
-
உன் இருக்க
-
எனை மட்டும்
நினைவுகளை இனி ஏன்
அநாதையாக்கினாய்?
என் உதடுகள்
உச்சரிக்காது…..
எத்தனை தடவைகள் -
உன் அழைப்பு மணிக்காய்
இதுநாள் வரை என்
தொலைபேசி
தவமிருந்திருக்கும்?
இரகசியமாய்
பற்றிக்கொண்டிருந்த
எனக்கு ஏமாற்றங்களை
என் - அவஸ்தைகளை
பரிசளித்த உனக்கு
நீ இரை தந்த
இறைவன் யார்?
குளிர்காய்வதற்காய்
உயிருடன் தீ
மூட்டுகிறேன்…
வேண்டாம்!
உன் உறவுதனை
என் அன்போடு
ஒத்தி வைக்க -
என் போரிட்டு
-
நீ உணர்வுகளுக்கு
கொஞ்சம் ஜெயித்தால்…..
கற்றுக்கொடு….
உன் சுவாசத்தில்
என் தணல் மனம்
வீசட்டும்………
விடிந்து கொண்டிருக்கும்
இரவுகளில் -
நாளைய என்
இரவு மட்டும் விடியாது……

No comments: